Share

Jan 20, 2009

observation

" பாரிஸ் கார்னருக்கு பஸ்ஸிலே ஒரு தடவை போய் வந்தா கதை எழுத பத்து தீம் கிடைக்கும் " தி.ஜானகிராமன் இப்படி சொல்வாராம் .

அமுத்துலிங்கத்தின் 'பூமத்திய ரேகை 'கதையில் ஒரு சின்ன அப்சர்வேசன் : 'உப்பு என்று சொல்வது போல அவள் உதடுகள் எப்பவும் குவிந்து போய் இருக்கும் '

செஸ் விளையாட்டை வேடிக்கை பார்க்கிறவனுக்கு தான் நல்ல நல்ல ஐடியா தெரிய வரும் . காயின் மூவ் பண்றது சம்பந்தமா .

லைவ் கிரிக்கெட் டிவி இலே பார்க்கிறவன் தோனிக்கு ஐடியா சொல்வான் .ஹர்பஜன் சிங்கை திட்டுவான் .கிடந்து தவித்து ,தத்தளித்து தக்காளி விப்பான் .

The brain is wider than the sky.
-Emily Dickenson

1 comment:

  1. " கிடந்து தவித்து, தத்தளித்து, தக்காளி விப்பான் "

    ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha......

    gi gi gi gi gi gi gi gi

    how come you are able to write this. too funny. good. keep it up.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.