Share

Mar 24, 2017

சொற்களால் கண்ணீர் சிந்தி அழவேண்டுமா?

சரம ஸ்லோகம்.

சொற்களால் கண்ணீர் சிந்தி அழவேண்டுமா?

R.P.ராஜநாயஹம் யார்?அசோகமித்திரனின் சீடன்.


அசோகமித்திரன் : ”நாம் ஒன்றுமே இல்லை என்பது தான் பெரிய உண்மை.என்னுடைய சாம்பலைக்கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்று தான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக்கிறேன்.”
.....................................................

R.P.ராஜ நாயஹம் பற்றி அசோகமித்திரன் : ”நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.”

..........................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.