Share

Aug 12, 2017

Find a funny side to Bigg Boss



Gayathri thinks too much of herself. Super ego.
சே! சனியன அவ்வளவு சீக்கிரம் வெளியேத்த மாட்டீங்களாடா? வெளியே ஆர்த்தியும் ஜூலியும் கூட இத கேட்டு பொங்கியிருக்குங்க.
கமலுக்கு வீட்டோ பவர் இருந்தா தான் pompous witch டிஸ்மிஸ் ஆக வாய்ப்பு.

நீ கெட்ட வார்த்தை பேசினது ஒன்னும் தப்பில்ல. ஆனா நீ கெட்டவ.
அது தான் Issue!


கவிஞ்சன் பரப்பெடுத்த பய. ஃபீல்ட் ஒர்க்கர் என்பது ஏய்ப்பு. Field working is his tool to fool others in Bigg Boss house.
வையாபுரிய தூக்கி மனையில வச்சிட்டாங்களேனு அப்செட் ஆகி கவிஞ்சன்
 “ நான் வெளிய போறேன். பத்து வருசத்திற்கு முந்தி இருந்த கவிங்கன் வெளிய வந்துடுவானோன்னு பயமாயிருக்கு”ன்னு ஸ்டண்ட் அடிக்கிறான்.

ஒன்னு டிஃபன் கேக்கறான். இல்ல டிஃபன் கொடுக்கப்பாக்கறான்.
ஒரு நாள் ரைசாவ முதுக மிதிக்கச் சொல்றான். மறு நாள் ரைசா கிட்ட கவிஞ்சன் எட்டிப்பாத்து “ தலய பிடிக்கவா? மொலய பிடிக்கவா”ன்னு நைசா நூல் விடறான்.
ஊசி எடம் கொடுத்தாத்தான நூலு  நொழையும்?

தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் மனோன்மனியம் சுந்தரனார் என்பது கூட தெரியாத கவிஞ்சன் நிச்சயம் மடக்கவிங்கன் தானே!

சக்தி நல்ல கலகலப்பு. Humor sense சரி தான். ஆனா காயத்ரி இன்ஃப்ளுயன்ஸ்ல இருக்கிறானே.
காமடி வில்லன் ‘மக்கள் பாத்துக்கிட்டு இருக்காங்க’ன்னு முட்டாத்தனமா கவிஞ்சனிடம் ஆறுதல் சொல்றான். அது தான் ஆபத்துன்னு தெரியல பாவம்.

ஆர்த்தியும் ஜூலி,காயத்ரி வகையறா தான். விகடன் பேட்டியில் ஓவியாவுடன் தோள் சேர்ந்து, புனிதை போல தன்னைப் பற்றி பேசுவது அபத்தம்.

ஆர்த்தி உள்ளயிருந்திருந்தா சினேகன், காயத்ரிக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டியிருந்திருக்கும். வெளிய இருப்பதால் முக சுளிப்பு.


......................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.